Wednesday 14 December 2011

உங்கள் மகளுக்கு 14 வயதா? எச்சரிக்கை...அவசியம்...


உங்கள் பெண்ணுக்கு 12 வயதுக்கு மேல் ஆகிவிட்டாலே... நீங்கள் அவளை கண்கானிப்பது நல்லது என்றே கருதுகின்றேன்... அவளோடு அன்பு பாராட்டுங்கள்...மிகச்சீக்கரமாக அவள் மனதை கெடுக்கும் விதமாக பல விஷயங்கள் நம் சமுகத்தில் நடந்து கொண்டு இருக்கின்றது...

கலாச்சாரத்தில் போ் போனவர்கள் என்று பீற்றிக்கொள்ளும் நம் இந்தியாவில் பஞ்சாப்பில், திருமணத்துக்கு முன் சோதனையிடப்பட்ட பெண்களில் 16 பேர் கர்பம் என்று தெரியவந்துள்ளது....நீங்கள் கலாச்சார முகமூடி வேண்டுமானல் போட்டுக்கொள்ளுங்கள்... அவர்களை இரண்டும் கெட்டானாக வளர்க்காதீர்கள்....

வலைதளத்தில் இரண்டு வீடியோக்கள் பார்த்தேன் ஒன்று ...

14 அல்லது 15 வயது மதிக்கத்க்க பெண் பிள்ளை. அது யுனிபார்முடன் இருக்கின்றது அவன் அந்த பெண்ணிடம் ஏதோ சொல்ல, மெல்ல எல்லா உடைகளையும் களைகின்றாள் மார்பு கச்சையை தவிர, அதன் பிறகு அந்த பெண்ணை அவன் இச்சைக்கு பயண்படுத்திகொள்கின்றான்...அதன் பிறகு அந்த பெண்ணை அவள் வேண்டாம் என்று சொல்லியும் முழு நிர்வானமாக்கி ,காம போதையில் அந்த பெண்ணை திளைக்க செய்து அதை வீடியோ படம் எடுத்து வைத்து, அது இப்போது வலையுலகில் உலா வருகின்றது....

வீட்டில் உள்ளவர்களுக்கு ஏதுவும் இப்போது தெரியாது... ஏன் சம்மந்தபட்ட அந்த பெண்ணுக்கே அது பற்றி தெரிய வாய்பில்லை.. அவள் அப்பார்ட்மென்டடில் குடி இருக்கும் யாராவது வலையில் பார்த்து விட்டால்? அந்த வீடியோவை வைத்து மிரட்டியே அந்த பெண்ணைமனசாட்சி இல்லாதவர்கள் சாப்பிட்டு விடுவார்கள்...

சரி இதெல்லாம் மெல்தட்டு மக்களிடம் மட்டும்தான் நடக்கும் இது கீழ் தட்டு மக்களை ஏதும் செய்யாது என்று தயவு செய்து நினைக்காதீர்கள்... இந்த இரண்டாவது வீடியோ அந்த நினைப்பை தவிடு பொடியாக்கியது....

அது ஒரு அரசு பள்ளியின் மாடிபடிகட்டு. அதில் அந்த பெண் படிக்கட்டில் உட்கார்ந்து இருக்கின்றான்...அந்த பெண் பள்ளியின் சீருடை அணிந்து இருக்கின்றாள்...15 வயதுக்கு மேல் சொல்ல முடியாது... அந்த சின்ன பெண்ணை ஓரல் செக்சுக்கு அவன் உட்படுத்துகின்றான்... அவள் முதலில் மறுக்கின்றாள் பின்பு ஒத்துக்கொள்கின்றாள்..“அதன்” மேல் இருக்கும் நாற்றத்தில் அவளுக்கு வாந்தியே வந்து விடுகின்றது, அவன் கேமரா செல்போனை அவன் பக்கம் திருப்பி, தன் பராக்கிரமத்தை பறைசாற்றி ஒரு கேவலமான சிரிப்பு சிரிக்கின்றான்...


அந்த பெண் அனுபவித்தது காமம் அல்ல நரக வேதனை... இந்த செயல் மலம் அள்ளி அந்த பெண்ணை தின்ன செய்வதற்க்கு சமம்... இதில் கொடுமை என்னவென்றால் இனி அந்த வீடியோவை காட்டியே அந்த பெண் மிரட்ட படலாம்.... அவன் நண்பர்களுக்கு அவள் விருந்து வைக்கபடலாம்....

வலைதளத்தில் மட்டும்தானே இதனை பார்க்க முடியும் என்ன ஒரு 25 சதவீதப்பேர்தானே, என்று அலட்சியம் காட்டாதீர்கள்... இது போன்ற வீடியோக்கள் வலைதளம் மூலம் டவுன்ட்லோட் செய்யபட்டு தென் மாவாட்டங்களில் சிடியாகவும் விற்பனை ஆகின்றது.... பட்டி தொட்டி, எல்லாம் விஷக்காய்சல் போல் வெகு விரைவாய் பரவுகின்றது...


இன்னும் இது பற்றிய விழிப்புனர்வு நம்மவர்கள் மத்தியில் அதுவும் பெண்கள் மத்தியில் சுத்தமாக இல்லை...சில வாரங்களுக்கு முன் இது போன்ற கட்டுரையை ஆனந்த விகடன் வெளியிட்டது....இன்னும் இது வெகுஜனமக்களுக்கு போய் சேர வேண்டுமாயின், தற்போதைக்கு தொலைக்காட்சி தொடர்களில் இது போன்ற கதை அமைப்பை வைக்கலாம்....

என் கல்லூரி பெண்களிடமும், எனக்கு தெரிந்த பெண்களிடமும் பேசிய போது அப்படியா? இப்படி எல்லாம் கூட நடக்குமா? என்று முகத்தில் ஆச்சர்யம் காட்டுகின்றார்கள்... என்னை பொறுத்தவரை நமக்கு தெரிந்த பெண்களிடம், உறவு பெண்களிடத்தில் முதலில் விழிப்புனர்வு ஏற்படுத்துவோம்.....

எங்கோ, எப்படியோ, எதோ ஒரு தருணத்தில் அவள் தன்னை மறந்து ஈடுபட்ட காரியம்.... இப்போது அந்த செயல் வரலாற்று பதிவாக வலைவுலகில் வலம் வந்து கொண்டு இருக்கின்றது... அந்த பெண்ணின்தகப்பனையும் அந்த பெண்ணின் அம்மாவையும் சற்றே எண்ணிபாருங்கள்... எவ்வளவு பெரிய அவமானம் இது... வெளியில் தலைகாட்ட முடியாது....காதலித்து ஓடிப்போதலையே இன்னும் தேவிடியா தனத்துக்கு ஒப்பாக பேசி வரும் நம் சமுகம்....இது போன்ற செயல்களில் ஈடுபட்ட பெண்களை பார்வையால் பார்த்தே சாகடித்து விடுவார்கள்...

என்னதான் குட் டச் பேட் டச் சொல்லிக்கொடுத்தாலும்...கேமரா செல்போனை பற்றியும் உங்கள் வயதுக்கு வந்த பெண்ணுக்கும், வயதுக்கு வரபோகின்ற பெண்ணுக்கும் புரியவையுங்கள்....சின்ன பெண்கள்தான்... ஆர்வகோளாறு என்று நீங்கள் சொன்னாலும் 40 வயதை கடந்த பெண்களும் இதில் மாட்டிக்கொள்வதுதான் வேதனை... அதை அடுத்த பதிவுகளில் பார்ப்போம்....

குறிப்பு... உடைகளையும் முன் யோசியுகள் பெண்களே கட்டுரைக்கு சில விமர்சனங்கள் முன் வைக்கபட்டன...விரிவான விவரனை என்பதாக குற்றச்சாட்டு வைக்கபட்டது... அது உங்கள் கருத்து... எதை எப்படி, எழுதவேண்டும் ,எதோடு நிறுத்த வேண்டும் என்பது எனக்கு தெரியும்... இங்கு யாரும் எனக்கு பயிற்ச்சி எடுக்க வர வேண்டாம்....மிக முக்கியமாக குழந்தைகளுக்கு இந்த தளத்திற்க்கு அனுமதி இல்லை.... அதே போல் நான் நல்லவன் என்று ஒரு போதும் சொன்னது இல்லை... அந்த முகமூடி எனக்கு கனக்கச்சிதமாக பொறுந்துவதும் இல்லை....நான் கடைசிவரை நல்லவனாக முயற்ச்சிக்கின்றேன் அவ்வளவே...

3 comments:

  1. அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய கருத்துக்களை எடுத்துரைத்திருக்கிறீர்கள். தங்கள் மகளின் நடத்தையை பெற்றோர் கண்காணிப்பது எவ்வளவு அவசியம் என்பதை தங்கள் கட்டுரை புரிய வைத்தது. சரியான விழிப்புணர்வு பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  2. மிக பயமாகவும்,வேதனையாகவும் உள்ளது.

    ReplyDelete
  3. பின்னூட்டம் எழுதும்போது வேர்ட் வெரிஃபிகேசன் வருகிறது.

    கமெண்ட் செட்டிங் சென்று வேர்ட் வெரிஃபிக்கேசனை நீக்கினால் கருத்திடுபவர்களுக்கு எளிமையாய் இருக்கும்.

    ReplyDelete