Tuesday 13 September 2011

இருமலைக் குணப்படுத்த

இருமலைக் குணப்படுத்த ஒரு சிட்டிகை மிளகுத்தூள், மஞ்சள்தூள், இரண்டு மேசைக்கரண்டி பனைகற்கண்டு இவை மூன்றையும் 200 மிலி சூடான பாலில் கலந்து இரவில் குடித்தால் இருமல் குணமாகும்.

No comments:

Post a Comment